வடகிழக்கிலுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்- அவுஸ்திரேலிய தமிழர்கள்
செம்மணி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் எனக் கோரி, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் பேரணியில் ஈடுபட்டனர். ஐக்கிய நாடுகள்...