உள்ளூர் முக்கிய செய்திகள்

‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்ற ஊர்தி பவனி இன்று மன்னாரை சென்றடைந்தது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்ற ஊர்தி...
  • September 19, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

CEB-க்கு நிரந்தரத் தலைவர் வேண்டும் – நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்

இலங்கை மின்விநியோக சபை தற்போது மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதால், மேலும் சில மாதங்கள் அது இயங்க வேண்டியிருக்கும் நிலையில், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலா தற்போது...
  • September 19, 2025
  • 0 Comment
உள்ளூர்

இலங்கையில் நீதிக்கான ஒரே வழி – சர்வதேச சுயாதீன விசாரணை

சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாகவே இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைய முடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ‘இலங்கையில்...
  • September 19, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மக்களே அவதானம் 5000 ரூபாய் போலி நாணயத்தாளுடன் 4 பேர் கைது,இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன

ஹபரணா, அனுராதபுரா மற்றும் பிஹிம்பியகொல்லேவா பகுதிகளில் போலியாக தயாரிக்கப்பட்ட 5,000 ரூபாய் நாணயங்களுடன் நான்கு சந்தேக நபர்கள் இன்று பொலீசார் கைது செய்தனர். முதலில் ஹபரணாவில் ஒருவர்,...
  • September 18, 2025
  • 0 Comment
உள்ளூர்

திருகோணமலை கடலில் 3.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் சுனாமி அனர்த்தம் இல்லை

  இன்று பிற்பகல் திருகோணமலை கடற்கரை அருகே கடல்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆகக் கணிக்கப்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்...
  • September 18, 2025
  • 0 Comment
உள்ளூர்

இலங்கை முழுவதும் 50 நீதிமன்றங்களில் குழந்தை சாட்சியறைகள் அமைக்கும் திட்டம் அறிமுகம்.

இலங்கை முழுவதும் 50 நீதிமன்றங்களில் குழந்தை சாட்சியறைகள் அமைக்கும் திட்டத்தை நீதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள் நட்பு நீதித்துறை அமைப்பை உருவாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முக்கியமான...
  • September 18, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்த இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவர்களை இலக்காகக்...
  • September 18, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பொலிஸாரின் இடையூறுகளுக்கிடையிலும் திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின்; போராட்டம் நாளையும் தொடரும்.

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று இரண்டாவது நாளாகவும் பொலிஸாரின் இடையூறுகளுக்கு மத்தியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ‘விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை...
  • September 18, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மின்சார சபையை நான்கு பங்குகளாகப் பிரிக்கும்; தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார சபை...

மின்சார சபையை நான்கு பங்குகளாகப் பிரிக்கும் அரசாங்கத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று  கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபை பிரதான காரியாலயத்துக்கு...
  • September 18, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அம்பாறையில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றி வளைப்பு உற்பத்தியாளர் தப்பியோட்டம்

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும் நீண்ட காலமாக...
  • September 18, 2025
  • 0 Comment