உள்ளூர்

சுங்கத்துறை எதிர்பார்த்த வருவாயைவிட அதிமாக ஈட்டியுள்ளது

  • November 4, 2025
  • 0 Comments

இலங்கை சுங்கத்துறை, 2025ஆம் ஆண்டுக்கான தனது வருவாய் இலக்கை மீறி 117 வீத வருவாயை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல், பாராளுமன்றத்தின் “Ways and Means” குழுவில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, செப்டம்பர் 30ஆம் திகதி வரையில் சுங்க வருவாய் ரூ.1,737 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது திட்டமிடப்பட்ட ரூ.1,485 பில்லியன் இலக்கை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது ஒரு பெரும் வருவாய் உயர்வாக […]

உள்ளூர்

கிளிநொச்சியில் விஷேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

  • November 3, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான நிலைய சுற்றிவளைப்பை தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் அதிகாரிகள் மீது ஒரு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஐந்து (05) ஆண் மற்றும் ஐந்து (05) பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள சுடலைக்குளம் பிரதேசத்தில், அதிகாரிகள் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்தபோது, அங்கு வந்த குழுவொன்று இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகளை பயன்படுத்தி அதிகாரிகளைத் […]

உள்ளூர்

பாடசாலை நேர நீட்டிப்பு குறித்து ஆசிரியர்கள் நிலைப்பாடு மாறவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம்

  • November 3, 2025
  • 0 Comments

பாடசாலை நேரத்தை நீட்டிக்கும் அரசாங்கத் தீர்மானத்துக்கு சில ஆசிரியர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்ற அரசாங்கக் கூற்றை இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) எதிர்கொண்டு, அதற்கான ஆதாரத்தை கேள்வி எழுப்பியுள்ளது. ஆசிரியர் சங்கங்களின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டில் இதுவரை எந்தவித மாற்றமும் இல்லையென அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசுகையில், ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்ததாவது: ‘பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டது கல்வி, […]

ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

இலங்கை–இந்தியா மின்கம்ப இணைப்பு: எதிர்கால சக்தியின் புதிய திசை

  • November 2, 2025
  • 0 Comments

இலங்கை தற்போது மின்சாரத் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவுடனான மின்கம்ப இணைப்பு திட்டம், கடந்த வாரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. இது வெறும் தொழில்நுட்பத் திட்டமல்ல; இரு நாடுகளின் உறவையும், ஆற்றல் பாதுகாப்பையும், பொருளாதார நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் முக்கிய முயற்சி ஆகும். இந்த இணைப்பு நிறைவேற்றப்பட்டால், இந்திய மின் வலையமைப்புடன் இலங்கை நேரடியாக இணைக்கப்படும். அதாவது, ஒரு நாடு மின் பற்றாக்குறையில் சிக்கினாலும், மற்றொரு நாட்டிலிருந்து உடனடி மின் வழங்கல் சாத்தியமாகும். […]

இலங்கை–இந்தியா மின்கம்ப இணைப்பு: எதிர்கால சக்தியின் புதிய திசை

  • November 2, 2025
  • 0 Comments

இலங்கை தற்போது மின்சாரத் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவுடனான மின்கம்ப இணைப்பு திட்டம், கடந்த வாரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. இது வெறும் தொழில்நுட்பத் திட்டமல்ல; இரு நாடுகளின் உறவையும், ஆற்றல் பாதுகாப்பையும், பொருளாதார நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் முக்கிய முயற்சி ஆகும். இந்த இணைப்பு நிறைவேற்றப்பட்டால், இந்திய மின் வலையமைப்புடன் இலங்கை நேரடியாக இணைக்கப்படும். அதாவது, ஒரு நாடு மின் பற்றாக்குறையில் சிக்கினாலும், மற்றொரு நாட்டிலிருந்து உடனடி மின் வழங்கல் சாத்தியமாகும். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பாண் விற்பனையாளர் ஹெரோயினுடன் கைது

  • November 1, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பனை செய்து வந்த ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாண பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூர் முக்கிய செய்திகள்

ரணில் கைதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

  • October 30, 2025
  • 0 Comments

கொழும்பு கோட்டை நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொது சொத்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 2026 ஜனவரி 28 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. நேற்று (29-11) நடைபெற்ற விசாரணையில், கோட்டை நீதவான் இஸுரு நெத்திக்குமாரா குற்றப்புலனாய்வு துறைக்கு (ஊஐனு) விசாரணையை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் பணித்தார். மேலும், கடந்த விசாரணை நாளில் நீதிமன்ற வளாகத்தின் அருகே நடந்த சம்பவங்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ வீடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது

  • September 12, 2025
  • 0 Comments

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தனது கீழ் பொறுப்பில் உள்ள, முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அனைத்து உத்தியோகப்பூர்வ குடியிருப்புகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகளை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் பேராசிரியர் ஏ.ஹெச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்ததாவது, ஜனாதிபதி செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சகத்துக்குட்பட்ட உத்தியோகப்பூர்வ குடியிருப்புகள் அனைத்திற்குமான தகவல்கள் தொகுக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ‘சில அமைச்சுகளுக்கு தனிப்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானவை எங்கள் அமைச்சகத்தின் பொறுப்பில் வருகின்றன. அதனால் […]

உலகம்

ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு

  • September 7, 2025
  • 0 Comments

ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக இதுவரை நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல், தலைநகர் கீவிலுள்ள உக்ரைன் அமைச்சரவை கட்டிடத்தை தீப்பிடிக்கச் செய்து, ஒரு குழந்தையை உட்பட மூவர் உயிரிழக்க நேரிட்டதாக உக்ரைன் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். இரவு முழுவதும் நடைபெற்ற இந்த தாக்குதலில் ட்ரோன்களும் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டன. இதனால் 18 பேர் காயமடைந்ததுடன், பல கட்டிடங்கள் தீப்பிடித்தன. அமைச்சரவை கட்டிடத்தின் கூரையிலிருந்து புகை எழுந்தது காணப்பட்டது. அது நேரடி தாக்குதலால் ஏற்பட்டதா அல்லது விழுந்த சிதைவுகளால் ஏற்பட்டதா என்பது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மின்சார சபை தொழில் சங்கங்கள் தொழில்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரிக்கை

  • September 7, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார சபை (CEB) தொழிற்சங்கங்கள், தங்களது கோரிக்கைகள் செப்டம்பர் 15க்குள் நிறைவேற்றப்படாவிட்டால், அத்தியாவசிய சேவைகள், குறிப்பாக மின்சாரக் விநியோக தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்தல் நிறுத்தப்படும் என நேற்று (06-09) எச்சரித்துள்ளன. சமீபத்தில், அரசு நிறுவனங்கள் (SOEs) மறுசீரமைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் தமது நீண்டநாள் பிரச்சினைக்கு காணப்படாத காரணமாக, பல தொழிற்சங்கங்கள் தொழிலசங்க நடவடிக்கையை (work-to-rule) தொடங்கியிருந்தன. தற்போது, நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்படுவதாகவும், கோளாறுகள் மற்றும் முக்கிய சேவைகள் மட்டுமே கவனிக்கப்படுவதாகவும், ஆனால் நிர்வாகத்துடன் […]