உள்ளூர்

அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி அநுர

  • November 12, 2024
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரதான தேர்தல் பிரசார கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுகிழமை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. குறித்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டதாகவும் ஊடகங்களும் […]

உள்ளூர்

மாவை சேனாதிராஜா திடீரென வைத்தியசாலையில் அனுமதி

  • October 20, 2024
  • 0 Comments

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா. அவரின் உடல்நலம், அவருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்தார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தொடர்ச்சியாக உடல் நலத்துடன் தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என இளம் அரசியல் தலைவர்கள் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்  

உள்ளூர்

மன்னாரில் தமிழரசு கட்சி தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறந்து வைப்பு

  • October 18, 2024
  • 0 Comments

தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் நேற்று (17) மாலை மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் தமிழரசு கட்சி வேட்பாளரும் சட்டத்தரணியுமான செல்வராஜ் டினேஸனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது மன்னார் மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கட்சி சார் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் தமிழரசு கட்சியின் இளைஞர்களுக்கான கூட்டமும் மன்னார் தனியார் விடுதியில் நடைப்பெற்றதுமன்னார் மாவட்டத்தில் பல கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடலுக்கு வருகை […]