தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை ‘ஏற்றுக்கொள்ள முடியாதென்கிறார் அமைச்சரவை பேச்சாளர்
தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், தபால் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மத்தியரவு (15) முதல் அனைத்து அதிபடி வேலைகளிலிருந்தும் விலகும் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டின் பின்னர் திட்டமிட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு வராததை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கோரவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிற்சங்கம் கூறியுள்ளது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, […]