இஸ்ரேலின் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் – கத்தார் பிரதமர் வலியுறுத்தல்
இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாடு காட்டுவதை நிறுத்தி, அதன் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துர் ரஹ்மான் அல் தானி வலியுறுத்தினார். செப்டம்பர் 14 ஆம் திகதி, டோஹாவில் ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட முன்னெப்போதும் இல்லாத வான்வழித் தாக்குதலை அடுத்து, கத்தார் ஏற்பாடு செய்த அவசர அரபு மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் முன்னோடி கூட்டத்தில் […]
