வவுனியாவில் இளம் மனைவி கொலை கணவன் மாயம்.நடந்தது என்ன?
வவுனியா பூம்புகார் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. மறைந்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு வயது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று மாலை பணி முடித்து வீடு திரும்பிய தாயார், தனது மகள் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இ.சிந்துஜா […]
