உள்ளூர் முக்கிய செய்திகள்

நிரந்தர உபவேந்தர் நியமிக்கப்படாததால் ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது

  • November 4, 2025
  • 0 Comments

ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களது அனைத்து கோரிக்கைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதாக அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குத் நிரந்தர வைஸ் சான்ஸலர் (ஏiஉந ஊhயnஉநடடழச) நியமிக்கப்படாதது உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாகவே இவ்வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு எச்சரிக்கை வேலைநிறுத்தமாக தொடங்கிய இந்த போராட்டம், நேற்று (3-11) நான்காவது நாளாக தொடர்ந்தது. சங்கத் தலைவர் பேராசிரியர் நளக கீகியானாகே தெரிவித்ததாவது, ‘இந்த பிரச்சினைக்கான தீர்வுகளை அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும். கடந்த ஒரு ஆண்டாக பல்கலைக்கழகத்திற்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்கத்தின் 2026 பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

  • November 3, 2025
  • 0 Comments

இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்கம் (NPAS) தனது 2026 ஆம் ஆண்டுக்கான ஆண்டு புகைப்படக் கலைப் பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்களை தற்போது ஏற்கத் தொடங்கியுள்ளது. புதிய புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அனுபவமுள்ள நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடநெறி, பங்கேற்பாளர்களின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் கலை உணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அந்தச் சங்கத்தின் முக்கியமான ஆண்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். புகைப்படத் துறையில் சிறந்த நிபுணர்களிடமிருந்து நேரடி வழிகாட்டுதலுடன் இந்தப் பயிற்சி வழங்கப்படும் என NPAS […]

உள்ளூர்

யாழ் பல்கலைக்கழக நூலகம் போரின் பின் 2 தடவைகள் புதுப்பிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிப்பு

  • November 3, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கட்டிடத்தில் பயன்படுத்தும் நிலையிலுள்ள துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டு இயந்திரம் மற்றும் தாக்குதல் துப்பாக்கி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பாதுகாப்பு அமைப்புகளில் பெரும் கவலைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை காவல்துறை மற்றும் சிசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போதே இந்தக் கண்டுபிடிப்பு நடைபெற்றது. நூலகக் கட்டிடத்தின் மேல்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தவற்றில் வு-56 துப்பாக்கியின் சில பாகங்கள், இரண்டு துப்பாக்கி மகசீன்கள், மூன்று சிறிய குண்டுத் தோட்டாக்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய கிளேமோர் மைன் […]

கட்டுரை முக்கிய செய்திகள்

சட்ட முறை தொடர்பான மருத்துவத் துறையின் சிக்கல்கள்

  • November 1, 2025
  • 0 Comments

மருத்துவத் துறை நிலைமைகள் நாளுக்கு நாள் சிக்கலானவை ஆகின்றன, மற்றும் பொதுமக்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் ஒரு வகை மருத்துவப்பணியாளர் குழுவினரால் போராட்டம் அல்லது வேலைநிறுத்தம் நடைபெறாமல் போகாது. தற்போது மீண்டும் மருத்துவர்கள் எதிர்ப்பில் உள்ளனர். அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (புஆழுயு) நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் அரசியல் தலையீடுகளால் மருத்துவர்களின் இடமாற்றங்களில் சீர்கேடுகள் இருப்பதாகக் குறை கூறி வருகிறது. நாட்டளாவிய குறும்பட வேலைநிறுத்தம் ஒன்றை நேற்று (31) நடாத்த திட்டமிட்டிருந்த புஆழுயு, ஆனால் வியாழக்கிழமை […]

உள்ளூர்

இன்று முதல் சூப்பர் மார்க்கெட் வாடிக்கையாளர்களிடம் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது

  • November 1, 2025
  • 0 Comments

இன்று (நவம்பர் 1) முதல் நாட்டின் முக்கியமான ஆறு பெரிய சூப்பர் மார்க்கெட் அங்காடிகளில்;, வாடிக்கையாளர்களிடம் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளுக்காக கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கும் அரசாங்க முயற்சிக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Softlogic Glomark, Spar, Cargills Food City, Laugfs, Arpico மற்றும் Keells ஆகிய ஆறு பெரிய வணிகச் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், வாடிக்கையாளர்கள் இனி நடுத்தர அளவிலான கைப்பிடி பைக்கு ரூ.3 மற்றும் […]

உள்ளூர்

எதிர்க்கட்சித் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல்

  • November 1, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் நேற்று (31) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கு சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமை தாங்கியிருந்தார். காவல்துறை மாஅதிபர் (IGP) பிரியந்த வீரசூரியாவும் இதில் பங்கேற்றார். இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, சமகி ஜன பலவேகய (SJB) ) கட்சித் தலைவர்கள் மற்றும் பல எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் போது, எதிர்க்கட்சித் எம்.பி.க்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உடனடி […]

உள்ளூர்

இந்தியா–இலங்கை மின் இணைப்பு திட்டம் தொடர்பான இணைய வழி சந்திப்பு

  • November 1, 2025
  • 0 Comments

இந்தியா–இலங்கை மின்சார வலையமைப்பு (Power Grid Interconnection) திட்டம் செயல்படுத்துவதற்கான நடைமுறை விவரங்களைப் பற்றி கலந்தாலோசிக்கும் வகையில் கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி இணைய வழி சந்திப்பு ஒன்றை நடத்தப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகாலயம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசின் மின்சார அமைச்சின் செயலாளர் பங்கஜ் அகர்வால் தலைமையிலான இந்தியக் குழுவும், இலங்கை ஆற்றல் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமையிலான இலங்கை குழுவும் இதில் பங்கேற்றன. இரு தரப்பினரும் மின்சார வலையமைப்பு […]

உள்ளூர்

காத்தான்குடியில் மனிதத் தலை மீட்பு

  • October 26, 2025
  • 0 Comments

காத்தான்குடி பகுதியில் உள்ள ஒரு குளத்தில் 66 வயது நபரின் மனிதத் தலை மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாக, பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். முதற்கட்ட விசாரணைகளின் போது, அந்த நபர் குளத்தில் நீராடியபோது முதலை தாக்குதலுக்கு ஆளானிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மலளநயான குளத்தில் அதிக அளவில் முதலைகள் இருப்பது முன்பிருந்தே அறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட மனிதத் தலை பிரேத பரிசோதனைக்காக காத்தான்குடி வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. […]

இந்தியா சினிமா

நெஞ்சில் பச்சை குத்திய தல அஜித், அருகில் மனைவி சாலினி

  • October 25, 2025
  • 0 Comments

நெஞ்சில் டாட்டூவுடன் தோன்றிய நடிகர் அஜித் குமார் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பின்னர், அஜித் சர்வதேச கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் ‘யுதiவா முரஅயச சுயஉiபெ’ எனும் அணியை உருவாக்கியுள்ளார். இவ்வணி உலகின் பல நாடுகளில் நடைபெறும் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது. டுபாய், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற இந்த அணி, அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் கலந்துகொண்டது. இந்நிலையில், […]

உள்ளூர்

ஆனந்தனின் அதிரடி வாக்குமூலம் அடுத்தவரும் கைது.

  • October 25, 2025
  • 0 Comments

இந்தியாவிலிருந்து படகு மூலமாக நீண்ட நாட்களாக கஞ்சா கடத்தி வந்துவரும் சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 10 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு, இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து […]