உலகம்

கனடாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கிலக்காகி ஒருவர் பலி.

  • November 8, 2024
  • 0 Comments

ஒன்றாறியோ மாகாணத்தில் ஒரிலியா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 26 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் பலியான நபரை கைது பொலிஸ் அலுவலர் கைது செய்ய முயன்ற போது அந்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது இதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் […]

உள்ளூர்

ஊழல் பேர்வழியான ஒருவரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அநுர அரசு நியமித்துள்ளது- ஈபிடிபி.

  • November 5, 2024
  • 0 Comments

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பல்வேறு ஊழல் மோசடிளில் ஈடுபட்ட ஒருவரை நியமித்தமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வாறு ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஊழலை ஒழித்து மாற்றத்தை கொண்டுவருவதாக […]

உள்ளூர்

மன்னாரில் தமிழரசு கட்சி தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறந்து வைப்பு

  • October 18, 2024
  • 0 Comments

தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் நேற்று (17) மாலை மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் தமிழரசு கட்சி வேட்பாளரும் சட்டத்தரணியுமான செல்வராஜ் டினேஸனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது மன்னார் மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கட்சி சார் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் தமிழரசு கட்சியின் இளைஞர்களுக்கான கூட்டமும் மன்னார் தனியார் விடுதியில் நடைப்பெற்றதுமன்னார் மாவட்டத்தில் பல கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடலுக்கு வருகை […]