உள்ளூராட்சி சபை தேர்தல் 4 மணி வரையான வாக்களிப்பு வீதம் !
நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அந்த வைகயில் நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. இன்று பிற்பகல் 4 மணி வரை நிலைவரப்படி, கொழும்பு மாவட்டத்தில் 50 சத வீத வாக்குப் பதிவுகளும் பதுளை மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும் பொலன்னறுவை மாவட்டத்தில் 53 சத வீத வாக்குப் பதிவுகளும் நுவரெலியா மாவட்டத்தி 60 சத வீத வாக்குப் பதிவுகளும் களுத்துறை […]