சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்படலாமென ரணில் தெரிவிப்பு
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : அமெரிக்காவின் சமீபத்திய ‘பரஸ்பர’ வரி விதிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் சீனா அதன் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக ஏற்படும் வர்த்தக பதட்டங்கள் தொழிற்சாலை மூடல்கள், பெரிய அளவிலான வேலை இழப்புகள் மற்றும் விரிவடையும் வர்த்தக பற்றாக்குறைகள் […]